கும்பகோணம்
அரசினர் கல்லூரி தமிழ்ப் பேரவையில் "தமிழ்” என்ற தலைப்பில் உரியாற்றுமாறு அக்கல்லூரி பெரியாருக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதனை ஏற்று பெரியார் 03. 09.1945
அன்று மாலை அங்கு உரையாற்றினார். அப்போது
அவர் பேசியவற்றில் சில:
தற்காலத் தமிழின் நிலை மிகப் பரிதாபமாக இருக்கிறது. அரசியல், மதம், வாணிபம் . ஆகிய எல்லாத் துறைகளிலும் தனது உரிய இடத்தை
இழந்து நிற்கிறது. சொந்த நாட்டிலேயே நான்காகப் பிரிந்து கிடக்கிறது. இந்நிலை மாற்றப்படவேண்டும்.
- ஆசிரியர்
குருசாமி நடத்திய புதுவிடுதலை நாளிதழ்– 04.09.1945.
-
No comments:
Post a Comment